Thursday 5 March, 2009

திருப்பதியில் இவரைப் பார்த்திருக்கிறீர்களா?






திருப்பதியில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடியது.இவர் என்ன பணி செய்கிறார் என தெரியாது.யானை மீது பட்டர்கள் தீர்த்தம் எடுத்து வரும் போது யானையின் முன்னால் இவர் இரு ஊதுகுழல் வாத்தியத்தை ஒரு சேர வாயில் வைத்து வாசித்து வந்தார்.இந்த வயதிலும் ஒரு துள்ளல் குதியலுடன் இவர் சன்னதியை நோக்கி ஓடியது இன்னும் கண்முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் இவரின் பின்னால் தொடர்ந்து சென்றேன்.புகைப்படம் எடுக்க கேமராவை எடுத்ததும் தனது கை பையால் முகத்தை மூடிக்கொண்டார்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே