Showing posts with label ஓவியங்கள். Show all posts
Showing posts with label ஓவியங்கள். Show all posts

Sunday, 23 August 2009

நாயக்கர் காலத்து ஓவியங்கள்



உற்று நோக்குங்கள்..

ஸ்ரீரங்கத்தில் மேலும் சில நாயக்கர் காலத்து ஓவியங்கள்.

Sunday, 1 February 2009

அழியும் நிலையில் நாயக்கர்காலத்து ஓவியங்கள்









திருவரங்கத்தில் தாயார் சன்னதிவெளிப் பிரகாரத்து மேல் சுவற்றில் வரையப்பட்டுள்ள அற்புதமான நாயக்கர்காலத்து ஓவியங்கள் சிதிலமடைந்து வருகிறது.தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள படத்துக்கான விளக்கங்களும் அழியும் நிலையில் உள்ளன.சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து இந்த அற்புத படைப்புகளைக் காக்கஆவன செய்ய வேண்டும்.