Sunday 5 July, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 3

01.07.2009 முதல் கோவில் பிரசாதங்கள் விலை ஏற்றம்.
புளியோதரை 6.00
தயிர்சாதம் 6.00
வடை 6.00
சிறிய நெயப்பம் 7.00
பெருமாளே ! கிலோ ஒரு ரூபாய் அரிசி விற்கும் போது இந்த விலை ஏற்றம் தேவையா? திருப்பதி போல பிரசாதங்கள் எல்லாம் இலவசமாக்கப்பட வேண்டும்.அப்போதுதான் வியாபார நோக்கத்தோடு கோடிக்கணக்கில் செய்யப்படும் இந்த ஒப்பந்தங்கள் ஒழியும்.சாதமாவது கொஞ்சம் கூட தரப்படாதோ? ஒரு கரண்டி தான்.ரங்கா....ரங்கா..