Tuesday 22 March, 2011

சேர்த்தி



19.03.2011 சனிக்கிழமைஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை ந்ம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி அடந்த நாள். இன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

புகைப்படம் சேர்த்தி மண்டபத்தில் கூட்டத்திற்கு இடையில் நான் எடுத்தது.