Sunday 23 August, 2009

சுதை சிற்பம்

இந்த சுதை சிற்பம் ஸ்ரீரங்கம் ரங்கா..ரங்கா கோபுரத்தின் பின்புறம் உள்ளது.அதாவது கோவிலிலிருந்து வெளியே வரும்போது ரங்கா ரங்கா கோபுரத்தில் பார்க்கலாம்.இதை பார்த்தவுடன் ஒரு பாசுரம் நினைவிற்கு வருகிறதா?


வாய் அவனை அல்லது வாழ்த்தாது: கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா; பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண், கேளா செவி
.

ஸ்ரீ பொய்கை ஆழ்வார்



No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே