Thursday 5 March, 2009

திருப்பதி பெருமாள் தரிசனம்












இந்தமுறை திருப்பதி பெருமாள் தரிசனம் நன்கு அமந்தது.கல்யாண உற்ஸவத்திற்கு ஆன்லைனில் பணம் கட்டியிருந்தேன்.ரூ.1000/ சரியாக 11.30 க்கு வரிசையில் நின்றால் 1 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் கலியாணத்தை பார்த்துவிட்டு, பிறகு மூலவர் சேவை.தம்பதிகளை மட்டுமே சபையில் அனுமதிக்கிறார்கள்.குழந்தைகள் வந்திருந்தால் சபையின் பக்கவாட்டில் அமரச் சொல்கிறார்கள்.பங்கேற்பாளர்களுக்கு ஒரு அங்கவஸ்த்திரம்,ஒரு ஜாக்கெட்பிட்,பெரிய லட்டு 2 , சிறிய லட்டு 5,பெரிய வடை 1, ஒரு பையில் போட்டு தருகிறார்கள்.எப்பொதும் போல பக்தி பயணத்தின் ஊடே நான் கிளிக்கிய சில வித்தியாசமான காட்சிகள் மேலே.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே