திருச்சி வயலூர் அருகே உள்ள முள்ளிக்கரும்பூரில் ஒரு சிவன் கோவில் இருந்தது என வரலாறு .காம் ல் படித்திருக்கிறேன் . இன்று குமார வயலூர் போன போது அங்கு போனேன் . கோவில் இருந்த இடம் தெரியவில்லை . விக்ரகங்களை பாலாலயம் செய்து ஒரு கொட்டகையில் வைத்திருந்தார்கள் . புதிய கோவிலுக்கு அடித்தளம் மட்டும் போடப்பட்டுள்ளது . பிரிக்கப்பட்ட கோவில் கட்டிட கற்களும் , தூண்களும் , ஆங்காங்கே குவிக்கப் பட்டு இருக்கிறது . திருப்பணி முடிந்து விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டிக்கொண்டேன் . அருகே உள்ள கிராம தேவதைகள் கோவிலில் ( வெள்ளம் காத்த அம்மன் ) வரிசையாக ஓரடி உயர சிலைகள் வைக்கப்பட்டு இருக்கிறது . அதில் சில நடுகல் போல இருக்கிறது .
Friday, 9 February 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே